உள்நாட்டு செய்திகள்

மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக முழுமையாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்…

க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாவது கட்டத்தின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நேற்றுடன்(24) நிறைவடைந்துள்ளதுடன், மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக முழுமையாக மூடப்பட்டிருந்த 4 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(25) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் 2ஆவது கட்டத்தின் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக 37 பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டதுடன் அதில் 4 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அவசரமாக பிரதமரை சந்திக்கின்றன சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகள்…

wpengine

கட்டுநாயக்க பகுதியில் புதிய போக்குவரத்து திட்டம்

wpengine

கண்ணிவெடி அகற்றலில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் அமெரிக்கா

wpengine