உள்நாட்டு செய்திகள்

மதுபான சாலைகளுக்கு பூட்டு…

(FASTNEWS|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும்(13) நாளையும்(14) மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதுமுள்ள நான்காயிரம் மதுபானசாலைகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி நிலையங்களில் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் விக்டர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவிலிருந்து மேலுமொரு தொகுதி மருந்துபொருட்கள் இலங்கைக்கு..!

wpengine

சாம்பியன்ஸ் திட்டம் மற்றும் மாலிங்க – தென்னாபிரிக்க அணி குறித்து மேத்யூஸ் கருத்து..

wpengine

யார் இந்த ரசீட் அக்பர்; வெளியான அதிர்ச்சி தகவல்

wpengine