உள்நாட்டு செய்திகள்

மது போதையில் வாகனம் செலுத்திய 274 சாரதிகள் கைது…

(FASTNEWS|COLOMBO) – கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 274 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 2037 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மகா சிவராத்திரி – ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

Azeem Kilabdeen

ரணில் – மைத்ரி தேசிய அரசாங்கத்திற்கு சோபித தேரர் எச்சரிக்கை

wpengine

பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்…

wpengine