ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மதூஷுடன் கைதான பைசர் மற்றும் ஜபீர் CID பொறுப்பில்…

(FASTGOSSIP| COLOMBO) – மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகிய மேலும் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று(08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

மொஹமட் நசீம் மொஹமட் பைசர் மற்றும் மொஹமட் ஜபீர் மொஹமட் முபா ஆகியோரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துருக்கி பாராளுமன்றத்திலும் நேற்று மோதலாம்

wpengine

பெண் நீதிபதி முன்னிலையில் நிர்வாணமாக நின்ற குற்றவாளி

wpengine

அலோசியஸிற்கு சொந்தமான மதுபான உற்பத்தி நிறுவன பணிகள் மீளவும் அமைச்சரின் உதவியால் ஆரம்பம்…

wpengine