ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மதூஷுடன் துபாயில் கைதான ‘கஞ்சிபானி இம்ரான்’ இனது சட்டபூர்வமற்ற மனைவிக்கு துப்பாக்கிச்சூடு…

கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில், நேற்று(14) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், டுபாயில் கைதாகியுள்ள கஞ்சிபானி இம்ரானின் சட்டபூர்வமற்ற மனைவியென்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆஷா ஃபாரி (39 வயது) என்ற மேற்படி பெண், குடு ஷூட்டி என்ற பெயரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர் என்றும், விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கோஹ்லி, ரபாடா ஆகியோரை பின்தள்ளி திமுத் கருணாரத்ன ICC பட்டியலில்..

wpengine

பாரிய பதாதை மூலம் கணவர் தேவை எனக் கோரி விளம்பரம் செய்த நடிகை

wpengine

தலைமையினை விட்டும் விலக ரணில் தயார்.. – தலைமையினை ஏற்க சஜித் தயாரில்லையாம்…

wpengine