உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட 04 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி. சமரசிறி மற்றும் பர்பசுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சமுர்த்தி கொடுப்பனவில் 40 வீதமானவர்கள் அரசியல் ரீதியாக பரிந்துரைக்கப்பட்டவர்களே..

wpengine

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

Azeem Kilabdeen

விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

wpengine