உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட ஜானதிபதி ஆணைக்குழு…

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இந்த வாரமளவில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Capture

Related posts

இலங்கையின் கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைக்க ஒப்பந்தம்..

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 67வது நிறைவாண்டு இன்று…

wpengine

பரணகம ஆணைக்குழுவின் இறுதி அமர்வு வடமாகாணத்தில் இன்று

wpengine