உள்நாட்டு செய்திகள்

மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை

மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில்  பாரிய அரச மரம் ஒன்று  முறிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலையே குறித்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை வீதியில் இருந்து அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதுவரை பொதுமக்கள் போக்குவரத்திற்கு மாற்று பாதையினை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

நாட்டின் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

கொழும்பு ஹைட் பார்க் மைதானம் இன்று முதல் காலவரையறையின்றி மூடப்படுகின்றது.

wpengine

தேர்தல் குறித்து இதுவரை 4 முறைப்பாடுகள் பதிவு…

wpengine