உள்நாட்டு செய்திகள்

மருதமுனையின் முதலாவது
பட்டையக் கணக்காளர் !
(Chartered Accountant (CA)

மருதமுனை மண்ணின் முதலாவது பட்டையக் கணக்காளர் என்ற பெருமையை – அல் ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் பெற்றுக் கொண்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் (BMICH)இலங்கை பட்டையக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

அஷ்-ஷெய்ஹ் A. Abooubaitha (B.A) (Madani), மர்ஹூமா ஹாஜியானி I.L. ஹமீதா ஆகியோரின் மூத்த புதல்வரான எமது மருதமுனை மண்ணின் மைந்தன் அல் ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் வியாழனன்று..

wpengine

மஹிந்தானந்த’வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

இம்ரான் கான் நாளை இலங்கைக்கு

wpengine