உள்நாட்டு செய்திகள்

மருதானையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

மருதானை, அபேசிங்காராம வீதியில் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 109 கிராம் 760 மில்லிகிராம் ஐஸ் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெமடகொட பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மஹிந்தவுக்கு ஆதரவாக நிதிவழங்கிய சீன நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

wpengine

மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

wpengine

அடிப்படைவாத குற்றச்சாட்டு : இருவர் கைது

wpengine