உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மருதானை மக்கள் வங்கியில் தீ

மருதானை மக்கள் வங்கியில் தீ ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .வங்கியில் ஏற்பட்ட மின்சார  கசிவு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ பரவாது தடுப்பதற்கு மும்முரமாக ஈடுபடுத்தபட்டனர் .இத் தீயின் போது எவராவது காயமடையவோ பாதிப்படையவோ இல்லை என தெரியவருகிறது  .

Related posts

சம்பிக்க ராஜகிரிய விபத்து தொடர்பில் நிரபராதியென நீதிமன்றம் தீர்ப்பு

wpengine

மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு பிணை…

wpengine

சட்டமா அதிபரின் யோசனையானது, சபாநாயகர் அலுவலகத்திற்கு அறிக்கை ஊடாக அறிவிப்பு…

wpengine