உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

Exclusive – களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது

(FASTNEWS|COLOMBO) களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி விஜயாநந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பாஸ்ட் நியூஸ் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

Related posts

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தியிடம்

Azeem Kilabdeen

மேலும் 28 பேர் குணமடைந்தனர்

wpengine

அனைவருக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

wpengine