உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்…

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலை இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

wpengine

O/L பரீட்சைக்கு திகதி நியமனம்

wpengine

தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்படும் என எச்சரிக்கை

wpengine