உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம்…

நாட்டின் பல பாகங்களிலும் நீடித்த மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என்று திணைக்களம் இன்று(10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

#rishma…

Related posts

அல்லாஹுக்காகவே தான் குடும்பத்தோடு தாக்குதலை மேற்கொள்வதாக, சஹ்ரான் கூறியபின்னர் வேறு என்ன கதைக்க உள்ளது..?

wpengine

ராஜிதவுக்கு பிணை

wpengine

ஜோன்புள்ளே தீர்ப்பு – முன்னாள் உறுப்பினருக்கு 19 வருட சிறைத்தண்டனை…

wpengine