உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(25) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என ;வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், ஹம்பாந்தொடை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்று மாலை வெப்ப காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31)…

wpengine

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 24ம் திகதி பேரூந்து பணிப்புறக்கணிப்பு…

wpengine

ஆர்.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

wpengine