உள்நாட்டு செய்திகள்

மழை – காற்றின் வேகம் அதிகரிப்பு…

நாட்டில் மழை அல்லது காற்றின் வேகம் எதிர்வரும் 5ம் திகதி முதல் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் குறைந்த தாழமுக்கம் அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் தென்கிழக்கு கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் எனவும் குறித்த கடற்பகுதிகளில் மழை அல்லது காற்று நாளை மறுதினம் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts

விபத்துக்களின் எண்ணிக்கை குறைவு

wpengine

ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி மைத்திரி மன்னிப்பு

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine