உள்நாட்டு செய்திகள்

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க CID முன்னிலையில்..

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று(19) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சதி தொடர்பிலான குற்றச்சாட்டிற்கு வாக்குமூலம் வழங்கவே அவர் வருகை தந்துள்ளார்.

Related posts

பொதுஜன பெரமுனவின் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் இரத்து..

wpengine

ஹேமசிறி பெர்ணான்டோவிடம் 09 மணிநேர வாக்குமூலம்

wpengine

மே மாதம் முதல் அத்தியாவசியப்பொருட்களின் விலையில் உயர்வு..

wpengine