உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு…

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று(26) காலை 8 மணிமுதல் கொழும்பின் புறநகர் பகுதியில் 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மஹரகம, பொரளஸ்கமுவை, கொட்டாவ, பன்னிப்பிட்டி, ஹோமாகம, மீபே, பாதுக்கை, பெலன்வத்தை, ருக்மல்கமை, மத்தேகொட முதலான பகுதிகளில் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

wpengine

அசோக ரண்வல பிணையில் செல்ல அனுமதி..

wpengine

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் – பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

wpengine