உள்நாட்டு செய்திகள்

மஹர கலவரம் : மேலும் மூவரின் உடல்கள் அரச செலவில் அடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கம்பஹா) – மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த கொரோனா தொற்று உறுதியாகாத மேலும் மூவரின் உடல்களை அரச செலவில் அடக்கம் செய்ய வத்தளை நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

புதிய கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு

wpengine

தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலை மூன்று இரவுகளுக்கு மூடப்படும்..

wpengine