Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாகாண ரீதியிலாக தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நாளை நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து – புகையிரத போக்குவரத்து பாதிப்பு

wpengine

தவறவிடப்பட்ட பாடநெறிகள் முழுமைப்படுத்தப்பட வேண்டும்

wpengine

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – NBTயில் மாற்றமில்லை

wpengine