உள்நாட்டு செய்திகள்

மாணவன் மற்றும் ஆசிரியைக்கு பிணை…

பலாங்கொடையில் கைது செய்யப்பட்ட சாதாரண தர பரீட்சையில் கைப்பேசியை பயன்படுத்திய மாணவர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்போது , ஒருவருக்கு தலா 02 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசிரியர் அப்பிரதேசத்தின் பாடசாலையொன்றில் பணிபுரியும் நிலையில் , 20 வயதுடைய தனியார் விண்ணப்பதாரரான மாணவர் நான்காவது தடவையாக ஆங்கில பாடத்திற்காக இவ்வாறு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேல் மாகாணத்தில் 102 பேர் கைது..

wpengine

நாட்டில் திருடும் ஒவ்வொரு வர்த்தகருக்கும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இருக்கிறது – நாட்டையே அதிரவைக்கும் அமைச்சர் விஜயதாசவின் உரை..!

wpengine

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

wpengine