உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு டெப் கணணி வழங்குவதை இடைநிறுத்த ஜனாதிபதி தீர்மானம்…

உயர்தர மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியைகளுக்கு வழங்கவிருந்த டெப் (TAB) கணினிகளுக்கான அமைச்சரவை அனுமதியினை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(20) அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்காக 04 பில்லியன் ரூபா செலவு செய்யத் தீர்மானிக்கப்பட்ட போதிலும் தற்போதைய நிலையில் அவ்வாறானதொரு பாரியளவிலான பணத்தினை செலவழிப்பது பொருத்தமற்றது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

#rishma

Related posts

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள்…

wpengine

கேரள கஞ்சா கடத்திய ஒருவர் கைது…

wpengine

கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தில் புதிய கட்டளை அதிகாரி நியமனம்

wpengine