உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை சம்பவம் – காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க கைது..

புங்குடுதீவு மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தப்பித்து செல்வதற்கு, உதவி வழங்கியமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேற்கொள்ளபட்டு வந்த விசாரணைகளை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)

Related posts

வாகன அனுமதி பத்திரங்களை வழங்க மேற்கொள்ளப்படும் பரீட்சை தொடர்பில் ஆராய குழு…

wpengine

கொழும்பில் முடக்கப்பட்டுள்ள 21 இடங்களின் விபரம்

wpengine

03 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

wpengine