உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்யா விவகாரம் – சிறை மாற்றம் செய்ய நீதவான் மறுப்பு

பூங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களில் 10ஆவது சந்தேக நபரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்துள்ளார்.

பூங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று திங்கட்கிழமை (08), பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் தூதுக்குழுவினர் இன்று(18) ஜெனீவா பயணம்…

wpengine

கொழும்பு துறைமுக ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

மாலிங்கவின் அபாரப் பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் IPL கிண்ணத்தினை கைப்பற்றியது…

wpengine