உள்நாட்டு செய்திகள்

மாதம்பிட்டி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது

(FASTNEWS|COLOMBO)- கிரேன்பாஸ், மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் நேற்று(15) பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் வத்தளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த நபர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´ஆனமாலு ரங்க´ என்ற நபரும் அடங்குவதாக இனங்காணப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முடிவாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

அரசு ஊழல் செயலகத்தின் காலத்தை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணத்தை தெரிவித்தார் சுனில்..

wpengine

மது போதையில் வாகனம் செலுத்திய 180 பேர் கைது

wpengine

தெல்தெனிய – பல்லேகல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்..

wpengine