உள்நாட்டு செய்திகள்

மாத்தறை மாணவன் கொலை சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு…

மாத்தறை – எலவேல்ல பகுதியில் மேலதிக வகுப்பிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாணவரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் எதிர்வரும் 10ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இன்று மாத்தறை மேலதிக நீதவான் நில்மினி குசும் விதாரணவிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

ஞானசார தேரர் ஒரு மூக முடி ஔிந்து நிற்பது யார்?; யாழில் மாபெரும் போராட்டம்

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் களுத்துறையில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

wpengine

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்…

wpengine