உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே, சைட்டம் தொடர்பில் கோப் அறிக்கையினை கையளிக்குமாறு கோப் குழு கோரிக்கை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு இருந்த சட்ட நிலைமை தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு கோப் குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

குறித்த அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளை நேற்று(22) கோப் குழு முன் அழைத்ததாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிவிகார அமைச்சர் மங்கள சோல்வேனியா குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம்.

wpengine

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

wpengine

முஸ்லிம் மாணவர்களுக்கான இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

wpengine