உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

மாலியில், இலங்கை இராணுவத்தினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் 02 பேர் பலி…

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக, மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில், இராணுவத்தில் கெப்டன் பதவி நிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் மற்றுமொரு வீரரும் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

Related posts

தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த, கைது…

wpengine

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine