உள்நாட்டு செய்திகள்

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 291 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL102 எனும் விமானம் மூலம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 291 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளபப்ட்டு, பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள 4 ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஐ.தே.க கூட்டணி தொடர்பில் கபீர் ஹாசிம் கருத்து

wpengine

சுஹத கம்லத்தை சட்டமா அதிபராக நியமிக்க அரசாங்கம் அஞ்சுகிறது – கம்மன்பில

wpengine

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே இன்று(24) சந்திப்பு…

wpengine