உள்நாட்டு செய்திகள்

மா்மமான முறையில் உயிாிழந்த 04 யானைகளின் சடலங்கள் மீட்பு [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹபரணை – ஹிாிவட்டுன – தும்பிகுளம் காட்டுக்கு அருகில் மா்மமான முறையில் உயிாிழந்துள்ள நான்கு யானைகளின் சடலங்கள் இன்று(27) காலை கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு யானை கா்ப்பமாக உள்ளதோடு சீகிாிய வனவிலங்கு அதிகாாிகள் தற்போது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வட்டி வீதங்கள் :மத்திய வங்கியின் அறிவிப்பு

wpengine

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பம்

wpengine

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் பாகிஸ்தானிய சர்வதேச விமான நிலையத்திற்கு குத்தகைக்கு..

wpengine