உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 32 பேருக்கு பிணை

(FASTNEWS|COLOMBO)- மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

wpengine

பிரபல ஐந்து நகரங்களை இணைத்து அதிவேக வலையமைப்பு – பிரதமர்.

wpengine

பௌத்த மதத்தை தாக்குவது தானா நல்லாட்சி – சிங்கள ராவய

wpengine