உள்நாட்டு செய்திகள்

மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பில் போராட்டம்..!

இலங்கை மின்சார சபைக்கு முன்னால் இன்று (9) பிற்பகல் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மின்கட்டண அதிகரிப்பை கண்டித்தும், அரசியல் தலைவர்கள் தங்களது மின் பாவனை கட்டணங்களை முதலில் செலுத்துமாறு வலியுறுத்தியும் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

2019ம் வருட இறுதிக்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகம்

wpengine

வெப்பநிலை அதி உச்ச அளவுக்கு

wpengine

சேனா படைப்புழுவை ஒழிப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை…

wpengine