உள்நாட்டு செய்திகள்

மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க நாளை முதல் நேர்முக தேர்வு..

அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாளை(19) முதல் நேர்முக தேர்வு இடம் பெறவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் 7 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..

wpengine

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்

wpengine

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் பூட்டு…

wpengine