உள்நாட்டு செய்திகள்

மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்று(26) இரவு மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்த சந்தேக நபர் ஒருவரை இனம் தெரியாத குழு ஒன்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு…

wpengine

அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் மற்றும் சீருடைகளை இலவசமாக வழங்க நடவடிக்கை..

wpengine

(UPDATE) – தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி, வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)

wpengine