உள்நாட்டு செய்திகள்

மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு…

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

A-9 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு…

wpengine

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புபட்டவர்களை இரகசியமாய் அறியத்தரவும் – பொலிஸ்மா அதிபர்

wpengine

வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை

wpengine