உலக செய்திகள்

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியாவின் கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இதனால் கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கடந்த செப்டெம்பர் மாதம் முதல் காட்டுத் தீக்கு முகங்கொடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவின் பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் சுங்க வரி…

wpengine

சவூதி அரேபியாவின் நடவடிக்கைக்கு கட்டார் அரசு கடும் கண்டனம்..

wpengine

வெனிசூலாவில் இரண்டு தொலைக்காட்சி நிலையங்களுக்கு அரசாங்கம் தடை விதிப்பு

wpengine