உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் FCID இனால் சற்றுமுன்னர் கைது

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவி நெகும வேலைத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை…

wpengine

மத்திய வங்கி பிணை முறிகள் குறித்த விசாரணை – ஆணைக்குழுவின் அமர்வு இடைநிறுத்தம்…

wpengine

மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை சம்பவம் – காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க கைது..

wpengine