உள்நாட்டு செய்திகள்

முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டண அதிகரிப்பு குறித்து அரசுக்கு வேண்டுகோள்..

முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளமையால், பொதுமக்களுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக, இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் தேசிய சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டித் தொழிலைப் பாதுகாத்துத் தருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மீண்டுமொருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

 

#rishma

Related posts

லண்டனில் கைது செய்யப்பட்ட 04 இலங்கையர்களும் விடுதலை…

wpengine

தில்ருக்‌ஷி டயஸ் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம்.

wpengine

தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்

wpengine