வணிகம்

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்காக விசேட ஆணைக்குழு…

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று(21) பிற்பகல் நிதி மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாள்ர சந்திப்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

ஏப்ரல் முதல் ‘சினமன் எயார்’

wpengine

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு தீர்மானம்…

wpengine

கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு…

wpengine