உள்நாட்டு செய்திகள்

முதலமைச்சர் பிரசன்னாவுக்கு எதிராக முறைப்பாடு

காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

wpengine

152ம் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு

wpengine

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக, பொருளாதார பாதிப்பு தொடர்பான மதிப்பீடு

wpengine