உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரம் அனுமதி குறித்த அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடையவிருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கான காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்

wpengine

தேர்தல் வர்த்தமானி இன்று அல்லது நாளை..!

wpengine

எதிர்வரும் இரண்டு தினங்களில் கடும் காற்று…

wpengine