உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நாட்கள் அறிவிப்பு…

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 5ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதனடிப்படையில் , இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 26ம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் , முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை இம்மாதம் 6ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் 19ம் திகதி அந்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

wpengine

இரண்டு அமைப்புகளை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை…

wpengine

ஷிரந்திக்கு நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் அழைப்பாணை

wpengine