உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை இன்று ஆரம்பம் …

பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(02) ஆரம்பமாகின்றது.

மூன்றாம் தவணைக்காக, டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 58 பாடசாலைகளின் முதலாம் தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

Related posts

தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க உத்தரவு..

wpengine

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை

wpengine