உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை(24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு..

wpengine

முதல் T20 போட்டியில் இலங்கை அபார வெற்றி…

wpengine

ரஞ்சன் தொடர்பில் சபாநாயகர் அதிரடி

wpengine