உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலில் துடுப்பாட பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு அழைப்பாணை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்துள்ளது.

(riz)

Related posts

பிரதமரின் மகளிர் வாழ்த்துச் செய்தி

wpengine

4681 பேரை கொடூரமாகக் கொல்லப் போவதாக ISIS தகவல் வெளியீடு

wpengine

தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்…

wpengine