உள்நாட்டு செய்திகள்

முதலீட்டு சபையின் தலைவர் பதவி இராஜினாமா..

முதலீட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இன்று(13) பதவி விலகியுள்ளார்.

தனிப்பட்ட தீர்மானத்துக்கு அமைய பதவி விலகுவதாக உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

wpengine

பாலித தெவரப்பெருமவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

wpengine

2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்

wpengine