Top Story 1சூடான செய்திகள்

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு 6.1 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை வழங்க முடியாது – டுபாய் எமிரேட்ஸ் வங்கி

wpengine

91 பேரைக் கொன்ற புலி பயங்கரவாதிக்கு மன்னிப்பபு வழங்கியது போன்று, இராணுவ வீரர்களுக்கும் மன்னிப்பு வழங்குக – நாமல்..!

wpengine

மேலும் 15,000 ‘ஸ்புட்னிக் வி’ இலங்கைக்கு

wpengine