Top Story 3உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்

Related posts

ஊடகங்களிடம் தயவாய் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி

wpengine

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தை மூடுவதற்கு தீர்மானம்…?

wpengine

ஒலிவாங்கி செயலிழந்தமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் – விஜித

wpengine