Top Story 1உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் காலமானார் .

தமிழர் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துச் சென்று , தமிழ் மக்களின் உரிமைக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை இராயப்பு ஜோசப் ஆண்டகை செலவிட்டார்.

Related posts

விலைகள் காட்சிப்படுத்தப்படாவிடின் ஓரு இலட்சம் ரூபா தண்டம் – நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு…

wpengine

களனிவெளி பாதையூடான புகையிரத சேவையில் தாமதம்…

wpengine

சைட்டம் குறித்து இறுதித் தீர்மானத்திற்காக இலங்கை மருத்துவ சபை கூடுகிறது…

wpengine