உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் காரியாலய அருகில் சந்தேக நபரொருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பத்தரமுல்லையில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு அருகில் சந்தேகத்தின்பேரில் நடமாடியதாக கூறப்படும் நபரொருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினாலேயே சந்தேகநபரை கைது செய்து தலங்கம பொலிசில் ஒப்படைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 11 சிறுவர்கள் உயிரிழப்பு…

wpengine